Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸால் ஹூண்டாய்க்கு வந்த சோதனை..

Arun Prasath
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (20:11 IST)
கொரோனா வைரஸால் பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மட்டுமே 2,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஈரான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றது.

இந்நிலையில் தென் கொரியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று மட்டுமே 256 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நோயாளிகளின் எண்ணிக்கை 2022 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments