Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனாவில் கொரோனாவால் மேலும் 29 பேர் பலி..

சீனாவில் கொரோனாவால் மேலும் 29 பேர் பலி..

Arun Prasath

, வியாழன், 27 பிப்ரவரி 2020 (12:15 IST)
சீனாவில் கொரோனா வைரஸால் மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் 2,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே நேற்று மேலும் 29 பேர் சீனாவில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர். இதன் மூலம் சீனாவில் பலி எண்ணிக்கை 2744 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது இறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

எனினும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏடிஎம்களில் இனி 2000 ரூபாய் நோட்டு கிடையாது? – வங்கிகள் முடிவு!