Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி கர்ப்பம் எனத் தெரிந்ததும் கணவன் செய்த கொடூரம்!

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (08:33 IST)
சாண்டோஸ் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அஜோரா என்ற நபர் தன் மனைவி மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்ததைக் கேட்டு அவரைக் கொலை செய்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டோஸ் சாண்டோஸ் என்பவர் அழகுக் கலை நிபுணர். இவர் மார்செலோ அரோஜோ என்பவரைக் காதலித்து சில வருடங்களுக்கு முன்னால் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

பொருளாதார சூழல் காரணமாக அரோஜா இனிமேல் குழந்தை வேண்டாம் எனத் தன் மனைவியிடம் சொல்லியுள்ளார். ஆனால் அவர் பேச்சைக் கேட்காத சாண்டோஸ் மீண்டும் மூன்றாவது முறையாகக் கர்ப்பம் தரித்துள்ளார். இதைக் கணவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். அதைக் கேட்டு உச்ச கோபத்துக்கு ஆளான அஜோரோ மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த போலிஸார் அஜோராவைக் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments