Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலுறவுக்கு மறுத்து மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கணவருக்கு சிறை!

உடலுறவுக்கு மறுத்து மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கணவருக்கு சிறை!

Advertiesment
உடலுறவுக்கு மறுத்து மனைவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கணவருக்கு சிறை!
, ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (18:14 IST)
இங்கிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவருடன் உடலுறுவு கொள்ள மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த பெண் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.


 
 
ஸ்டிஃபைன் லிட்டில்உட், இவரது கணவர் வெயின் ஹோபன். ஹோபன் உடலுறவு வைத்துக்கொள்ள ஸ்டிஃபைன் லிட்டிலுட்டை அழைத்த போது அவர் தனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார். உடனே ஹோபன் மனைவியின் மீது ஏறி அமர்ந்து அவரது முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.
 
சுமார் 40 முறைக்கு மேல் குத்தியதில் தாடை மற்றும் பற்கள் உடைந்த நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் தாக்கப்பட்ட அந்த புகைப்படத்தை அந்த பெண் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவரது கணவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பந்தயம் கட்டி பெண்ணை நிர்வாணப்படுத்திய இளைஞர்களின் வக்கிர செயல்!