Webdunia - Bharat's app for daily news and videos

Install App

87 ரூபாய்க்கு ஒரு வீடு… ஆனாலும் யாரும் வாங்க விரும்பவில்லை – இப்படி ஒரு அதிசயமா?

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:02 IST)
இத்தாலியில் ஒரு யூரோவுக்கு வீட்டை ஏலம் விட்டும் அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.

இத்தாலியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது சலேமி நகரம். 1968ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட பூகம்பத்திற்கு பிறகு, சலேமி நகரத்தை விட்டு மக்கள் வெளியேற ஆரம்பித்தனர். அதனால் அந்த பகுதியில் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து இப்போது அந்த நகரத்தில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு ஒரு வீட்டை ஒரு யூரோ (இந்திய மதிப்பில் 87 ரூபாய்) என ஏலம் விட்டுள்ளனர்.

ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அப்போதும் பெரிய அளவில் யாரும் வீடுகளை  வாங்க முன் வரவில்லையாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments