Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட கெளரவ பதவி பறிப்பு

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (15:43 IST)
ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கப்பட்ட கெளரவ பதவி பறிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கார்கின்  நகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகவும் 471 உக்ரைன் ராணுவ   வீரர்களைப் பிடித்துவைத்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது  மேற்கத்திய நாடுகள் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான நிதி முடக்க நடவடிக்கையில் ஈடுபட்ட  நிலையில் தற்போது, உலகின் மிகப்பெரிய தேடுபொறியான கூகுள் நிறுவனம் ரஷ்யா ஊடகங்களுக்கு தடை விதித்துள்ளது.

மேலும், சர்வதேச ஜூடோ அமைப்பு , ரஷிய அமைப்பு வழங்கிய தலைவர் பதவி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஜூடோ அமைப்பு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments