Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம் ஏலம்..! – 31 கோடிவரை ஏலம் போகும் என தகவல்!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (15:16 IST)
ஜெர்மனி நாட்டின் சர்வதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம் ஏலத்திற்கு வர உள்ளது.

ஜெர்மன் நாட்டில் 1940களில் மிகப்பெரும் சர்வாதிகாரியாக விளங்கியவர் அடால்ஃப் ஹிட்லர். இவர் பயன்படுத்தியதாக கூறப்படும் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகல் என்ற நிறுவனம் ஏலத்திற்கு விட உள்ளது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும், ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தை ஆராய்ந்து அது ஹிட்லருடையதுதான் என கூறியுள்ளனர்.

அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஒன்று ஹிட்லருடைய பிறந்தநாள், ஜெர்மனி நாட்டின் அதிபரான நாள் மற்றும் நாசிப்படை தேர்தல் ஹிட்லர் வென்ற நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கைக்கடிகாரம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.31 கோடி வரை ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments