Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம் ஏலம்..! – 31 கோடிவரை ஏலம் போகும் என தகவல்!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (15:16 IST)
ஜெர்மனி நாட்டின் சர்வதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய கடிகாரம் ஏலத்திற்கு வர உள்ளது.

ஜெர்மன் நாட்டில் 1940களில் மிகப்பெரும் சர்வாதிகாரியாக விளங்கியவர் அடால்ஃப் ஹிட்லர். இவர் பயன்படுத்தியதாக கூறப்படும் கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிகல் என்ற நிறுவனம் ஏலத்திற்கு விட உள்ளது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும், ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தை ஆராய்ந்து அது ஹிட்லருடையதுதான் என கூறியுள்ளனர்.

அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஒன்று ஹிட்லருடைய பிறந்தநாள், ஜெர்மனி நாட்டின் அதிபரான நாள் மற்றும் நாசிப்படை தேர்தல் ஹிட்லர் வென்ற நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கைக்கடிகாரம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.31 கோடி வரை ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments