Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் காகிதமில்லா நடைமுறை - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (15:08 IST)
இனிமேல் காகிதமில்லா நடைமுறை இருக்கும் என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தலையாய நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் உள்ளது. சமீபத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா  ஓய்வு பெற்றார். அவருக்கு அடுத்து,   ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 49 வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின்  இந்திய அரசியலமைப்பு அமர்வில் இனிமேல் காகிதமில்லா நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, அங்குள்ள வக்கறிஞர்களுக்கும் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படும் என்றும்,  காகிதக் கட்டுகளுக்குப் பதில் வழக்கு விவரங்களை ஸ்கேன் செய்து காட்டும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments