Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ஹெலிகாஃப்டர் விபத்து: 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவவீரர்கள் பலி!~

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (22:12 IST)
அண்டை நாடான பாகிஸ்தானில் 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவவீரர்கள் ஹெலிகாஃப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஹெரீ ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

ஹெலிகாப்டர் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் பறந்துகொண்டிருக்கும்பபோது, திடீரென்று விபத்தில் சிக்க நேரிட்டது.

இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 2 தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ வீரர்களின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் இரங்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments