Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ஹெலிகாஃப்டர் விபத்து: 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவவீரர்கள் பலி!~

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (22:12 IST)
அண்டை நாடான பாகிஸ்தானில் 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவவீரர்கள் ஹெலிகாஃப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஹெரீ ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

ஹெலிகாப்டர் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் பறந்துகொண்டிருக்கும்பபோது, திடீரென்று விபத்தில் சிக்க நேரிட்டது.

இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 2 தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ வீரர்களின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் இரங்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கயா நகரின் பெயரை மாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.. புதிய பெயர் இதுதான்..!

நான் தான் பகையை தீர்த்து வைத்தேன், அதனால் இந்தியா வரியை குறைக்கிறது: டிரம்ப்

நேற்று முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, இன்று நடப்பு அதிமுக எம்.எல்.ஏ.. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

பத்திரிகைகளில் பெயர் வரவே வக்பு விவகார மனுக்கள் தாக்கல்.. உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இயக்குனர் கெளதமன் மகனை கைது செய்த போலீசார்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments