Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் ஹெலிகாஃப்டர் விபத்து: 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவவீரர்கள் பலி!~

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (22:12 IST)
அண்டை நாடான பாகிஸ்தானில் 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவவீரர்கள் ஹெலிகாஃப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஹெரீ ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 ராணுவத் தளபதிகள் உள்ளிட்ட வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

ஹெலிகாப்டர் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் பறந்துகொண்டிருக்கும்பபோது, திடீரென்று விபத்தில் சிக்க நேரிட்டது.

இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 2 தளபதிகள் உள்ளிட்ட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ வீரர்களின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் இரங்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments