Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா நாட்டின் சோங்கிங்கில் கனமழை...15 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (15:25 IST)
சீனா நாட்டின் சோங்கிங்கில் கனமழை பெய்து வரும் நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் அதிபர் ஜிங்பிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள தென்மேற்கு சீனாவின் சோங்கில் என்ற மாகாணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த கனமழையினால் 19 மாவட்டங்களில் உள்ள 130000 க்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளாதாகவும் கூறப்படுகிறது.

மேலும், யாங்சே ஆற்றங்கரையோரப் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், 75000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், அங்குள்ள மக்ககள் மீட்புப் படையினர் களமிறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இந்தக் கனமழையினால் இதுவரை 15 பேர் பலியானதாகவும், 4 பேரைக் காணவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் கூறினர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பேரிடர் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments