Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளோரிடாவில் துப்பாக்கிச்சூடு பெண்கள் பலி

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (17:57 IST)
ஃப்ளோரிடாவில் யோகா பயிற்சியகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டதில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

61 வயதான நான்சி வன் விசிம் மற்றும் 21 வயதான மாரா பிங்கிலி ஆகிய இருவரும் டல்ஹசியில் உள்ள யோகா பயிற்சி மையத்தினுள் நுழைந்தவுடன் ஸ்காட் பால் பெரிலி சுட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
 
பெரிலி இவ்வாறு செய்ததற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments