Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:46 IST)
தென்னாப்பிரிக்காவில் நேற்று நடந்த ஒரு துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நேற்று கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த நபர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாக, இன்று மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments