Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:46 IST)
தென்னாப்பிரிக்காவில் நேற்று நடந்த ஒரு துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நேற்று கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த நபர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாக, இன்று மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments