Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து !

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:38 IST)
ஆந்திராவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரொனா வைரஸ் பரவத் தொடங்கியது. எனவே தற்போது உருமாறிய கொரோனா இரண்டாம்  தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழிக் கற்பித்தம் நடந்து வருகிறது.

சமீபத்தில் சிபிஎஸ் இ  10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரமர் மோடி அறிவித்தார்.

தமிழகத்திலும் முதல்வ ஸ்டாலின் 10 மற்றும், 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலு 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments