Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து !

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:38 IST)
ஆந்திராவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரொனா வைரஸ் பரவத் தொடங்கியது. எனவே தற்போது உருமாறிய கொரோனா இரண்டாம்  தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழிக் கற்பித்தம் நடந்து வருகிறது.

சமீபத்தில் சிபிஎஸ் இ  10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரமர் மோடி அறிவித்தார்.

தமிழகத்திலும் முதல்வ ஸ்டாலின் 10 மற்றும், 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலு 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments