Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்தித்தாளோடு மாஸ்க் தரும் கிரிஸ் நாட்டு நாளிதழ்கள்..

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (16:42 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 14,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  1992 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 480 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டு மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரிஸ் நாட்டில் வெளியாகும் நாளிதழ்களில் மக்களின் பாதுகாப்புக்காக  ஒரு மாஸ்க் என்ற முகக்கவசம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில்,  இந்தியாவில் வெளியாகும் நாளிதழ்களிலும் இப்படி மக்கள் பாதுக்காப்புக்காக நாளிதழ்களுடன் மாஸ்க் இணைத்து வழங்கலாம் என நெட்டிசன்ஸ் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments