Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவிலிருந்து தப்பிக்க ’இதுதான்’ ஒரே வழி! – பாமக தலைவர் ராமதாஸ்

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (16:18 IST)
கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கொரோனா வைரஸ் பரவல் குறித்து அலட்சியம் காட்டக்கூடாது; இப்போது கடைப்பிடிக்கப்படும் சிறிய தளர்வு ஏற்பட்டால் கூட அது சமூக பரவல் என்ற நிலைக்கு தமிழகத்தை அழைத்துச் சென்றுவிடும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

கனடா மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி தும்மல்-இருமலின் போது வெளியாகும் சளித்திவலைகள், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக, 3 வினாடிகளில் 6அடிகளை தாண்டி பயணிக்குமாம். இது சமூக இடைவெளியை அர்த்தமில்லாததாக்கி விடும். எனவே, ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பதே கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி!என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments