Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’அதிரடி’ - பதிவு செய்யப்படாத இணையத்தளங்களை முடக்க நடவடிக்கை

Advertiesment
இலங்கை
, திங்கள், 12 செப்டம்பர் 2016 (06:51 IST)
இலங்கை நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைப்பெற்றது.
 


 


அக்கலந்துரையாடலில், ’கணக்கிட முடியாத அளவிற்கு, தற்பொழுது இணையத்தளங்களை செயல்பட்டு வருகிறது, மேலும், சில இணையத்தளங்கள், தங்கள் வரம்புகளை மீறிச் செயல்பட்டு வருகிறது, அதனை ஒழுங்குபடுத்தும் விதமாக, பதிவு செய்யப்படாத இணையதளங்களை முடக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.’

இந்நிலையில், இணையதளங்கள் முடக்கப்படுவதை, தவிர்க்க, அதன் நிர்வாகிகள், தங்கள் இணையதளத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’வெடிக்கும் சர்ச்சை’ - சரத்குமார், ராதாரவி நடிகர் சங்கத்திலிருந்து நீக்கம்!