Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிள் செல்போனை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை...

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (19:32 IST)
சீனாவில் அதிபர் ஜி ஜிங்பிங் தலைமமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அப்டேசனான புதிய செல்போன் வெளியாகவுள்ளது.

இதனால், உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில்,  வெளி நாட்டு நிறுவனங்களின் பயன்பாட்டை குறைத்து, இணைய பாதுகாப்பை அதிகரிக்க சீனா முடிவெடுத்துள்ளது. இதற்காக, சீன அரசு ஊழியர்கள்  பணியின்போது வெளி நாட்டு முத்திரை கொண்ட செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் டிக்டால் செயலிக்கு விதிக்கப்பட்ட தடாய் எதிரொலியாக இந்த தடை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments