Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிள் செல்போனை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை...

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (19:32 IST)
சீனாவில் அதிபர் ஜி ஜிங்பிங் தலைமமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  விரைவில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அப்டேசனான புதிய செல்போன் வெளியாகவுள்ளது.

இதனால், உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில்,  வெளி நாட்டு நிறுவனங்களின் பயன்பாட்டை குறைத்து, இணைய பாதுகாப்பை அதிகரிக்க சீனா முடிவெடுத்துள்ளது. இதற்காக, சீன அரசு ஊழியர்கள்  பணியின்போது வெளி நாட்டு முத்திரை கொண்ட செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் டிக்டால் செயலிக்கு விதிக்கப்பட்ட தடாய் எதிரொலியாக இந்த தடை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments