ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறிய கூகிள் பே! – ஐபோன் யூசர்ஸ் அவதி!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (13:30 IST)
அதிகளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் கூகிள் பே சில காரணங்களால் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது பண பரிவர்த்தனை மற்றும் பயன்பாட்டுக்கு பேடிஎம், போன்பே, கூகிள் பே போன்ற மொபைல் செயலிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானதாக கூகிள் நிறுவனத்தின் கூகிள் பே செயலி உள்ளது.

இந்த செயலி கூகிளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் மொபைல்களின் ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றின் மூலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஸ்டோரில் கூகிள் பே பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களால் கூகிள் பே செயலி ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியுள்ளது. இதனால் கூகிள் பே பயன்படுத்தும் ஆப்பிள் மொபைல் பயனாளர்கள் பணபரிவர்த்தனை செய்வதில் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments