Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணில் பிறப்புறுப்பில் சிக்கிய கண்ணாடி கிளாஸ்! மருத்துவர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (18:57 IST)
துனி சியா  நாட்டைச் சேர்ந்த  ஒரு பெண் ( 45வயது) கடந்த 4 ஆண்டுகளாக சிறுநீரக தொற்றால் அவசிப்பட்டு வந்தார்.

இதனால் சிறு நீர் கழிக்கும்போது, அவருக்கு கடுமையாக வலித்துள்ளது.

இதையடுத்து அப்பெண் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துள்ளனர்.

அதில், 8 செம்.மீ அகலத்தில் ஒரு தம்பர் இருப்பதைக் கண்டுபிடித்து, அதை சிஸ்டோலிதோடோமி என்ற அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் அவர் சுய  பாலியலுக்காக  அதைப் பயன்படுத்தியபோது,சிக்கிக்கொண்டதாகக் கூறியுள்ளார். இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் அமளி; அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! – சபாநாயகர் விளக்கம்!

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments