Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1180 அடி உயரத்தில் சுற்றுலா பயணிகளை அலறவிட்ட சீனா: வைரல் வீடியோ!!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (15:43 IST)
சீனாவின் கிழக்கு தாய்ஹெங் பகுதியில் 1180 அடி உயரத்தில் மலையின் பக்கவாட்டில் கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 


 
 
இந்த பாலம் 872 அடி நீளளும் 6.6 அடி அகமும் கொண்டுள்ளது. கண்ணாடி பாலத்தில் இருந்து மலையை பார்க்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
 
இந்த பாலத்தை முதல் முறை பார்க்க வருபவர்களை அலற விடுகிறது அதன் செட் அப். அதாவது, பாலத்தில் கால் வைத்தவுடன் பயங்கர சத்ததுடன் பாலத்தில் விரிசல் விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் திணறுகின்றன. பலர் பாலத்தில் விழும் விரிசல் உண்மை என்று பயத்தில் அலறுகின்றனர். 
 
உண்மையில், கண்ணாடி பாலம் வலுவாக உள்ளது. அதில் விரிசல்கள் விழுவது கிராபிக்ஸின் கை வண்ணம். பாலத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டு இந்த திகில் அனுபவத்தை உருவாக்கியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments