மைதானத்தில் சிறுமியிடம் ஆபாச பேச்சு : நடுவருக்கு தடை

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (18:09 IST)
இத்தாலியில் நடைபெற்ற 2 ஆம் நிலை ஏபிசி  டென்னிஸ் தொடர் நடைபெறும்போது, மைதானத்தில் பந்து சேகரிக்கும் சிறுமியிடம், அங்கிருந்த நடுவர் ஆபாச பேச்சு பேசியுள்ளதாகத் தெரிகிறது. அதனால் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டில் சமீபத்தில் இரண்டாம் நிலை ஏடிபி தொடர் நடைபெற்றது.  அதில், பிரபல  வீரர்களான சவுசா மற்றும் என்ரிகோ ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். 
 
அப்போது, மைதானத்தில் வீரர்கள் அடித்த பந்துகளைச் சேகரிக்கும் பணியில் இருந்த இரு சிறுமிகளிடம் விளையாட்டு நடுவர் ஆபாசமாகபேசியுள்ளார் என தெரிகிறது.
 
இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்நிலையில் சிறுமிடம்  தவறாகப் பேசிய ஜியான்லுகா மேஸ்கரெல்லாவுக்கு நடுவராகப் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments