Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21-ஆம் நூற்றாண்டில் மின்சாரம் இல்லாத ஒலிம்பிக் வீராங்கனையின் கிராமம்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (19:28 IST)
ரியோ ஒலிம்பிக்கில் கென்யாவை சேர்ந்த பெயித் கிப்யிகான் என்ற வீராங்கனை 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றவர்.


 


இவர், கென்யாவில் மிகவும் பின் தங்கிய கிராமத்தை சேர்ந்தவர், இவரது கிராமத்தில் மின்சார வசதி கூட கிடையாது. பெயித் தங்கம் வாங்கியதை கூட அவரது பெற்றோரால் பார்க்கவும் முடியவில்லை. அடுத்த நாள் செய்திதாளில் படித்துத்தான் தன் மகள் தங்க பதக்கம் வென்றதை அவர்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.

இது குறித்து, பெயித் கிப்யிகானின் தந்தை சாமுவேல், கென்ய அதிபருக்கு உருக்கமான வேண்டுகோள் வைத்து, தங்கள் கிராமத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரினார். இதை அடுத்து, அக்கிராமத்திற்கு மின்சார வசதி கொடுக்கப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில் மின்சாரம் வசதி பெற தங்க பதக்கம் வெல்ல வேண்டி இருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments