Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (18:21 IST)
உத்தரப்பிரதேச மாநிலம்  அயோத்தியில் இருக்கும் ஒரு பள்ளிவாசலின் இடம் ஹனுமன் கரோஹி கோவிலுக்கு சொந்தமானது என கூறப்பட்டது.


 


அதனால், நவாப் ஷுஜாவுல்லா என்பவர் அந்த நிலத்தை ஹனுமன் கரோஹி கோவிலுக்கே கொடுத்தார். ஆனாலும், ஹிந்துக்கள், அப்பள்ளிவாசலில், தொழுகை நடத்த முஸ்லீம்களை அனுமதித்தனர். இந்நிலையில், அப்பள்ளிவாசல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதை அடுத்து, ஹனுமன் கரோஹி கோவில் நிர்வாகத்தினர் தாமாக முன்வந்து, அப்பள்ளிவாசலை சரி செய்து தருவதாகவும், அதற்கான செலவு முழுவதையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். இந்த செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள், “இதுவே இந்தியா, இதுவே ஒற்றுமை” என மகிழ்ச்சியில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments