விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி இருந்து பெண் சாதனை !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (15:32 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், சுமார் 288 நாட்கள் தங்கி இருந்தவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
பூமிக்கு மேல் விண்வெளில் 13 நாடுகள் இணைந்து, சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.  இதில், தங்கி இருந்து அவ்வப்போது, விண்வெளி வீரர்கள் வீராங்கனைகள் ஆய்வு செய்வது வழக்கம்.
 
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டீனா கோச்  விண்வெளியில் 288 நாட்கள் தங்கியிருந்து சாதனைப் படைத்துள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments