Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (13:58 IST)
2020 ஆம் ஆண்டின் முதல் வேலைநாளை புத்துணர்வுடன் தொடங்க எற்ற சூழல் இருக்காது என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கூறியுள்ளதாவது: நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2 ஆம் தேதி நள்ளிரவு வரை நடக்க வாய்ப்புள்ளது எனவே, ஜனவரி 3 ஆம்தேதிக்கு பதிலாக ஒரு நாள் தள்ளி ஜனவரி 4 ஆம் தேதி திறந்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசுக்கு வலியுறுத்தி கோரிக்கை வைத்தால் இது குறித்து பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு.. எங்கெல்லாம் மழை பெய்யும்?

பால் பண்ணை அமைக்க வங்கியில் கடன் வாங்கிய அண்ணாமலை.. முத்திரைத்தாள் கட்டணம் மட்டும் ரூ.40,59,220

கடனில் செல்போன் வாங்கி தவணை கட்டவில்லை என்றால் செல்போன் முடக்கப்படும்: ரிசர்வ் வங்கி

கேரளாவில் நவீன சுயம்வரம் திட்டம்.. 3000 ஆண்களுக்கு 200 பெண்கள் மட்டுமே பதிவு..!

பிரபல இயக்குனர் மீது வரதட்சணை குற்றச்சாட்டு: மருமகள் போலீசில் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments