Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொம்மை துப்பாக்கி என நினைத்து தாயை சுட்ட சிறுமி

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (20:10 IST)
மேற்கு வங்கத்தில் சிறுமி பொம்மை துப்பாக்கி என நினைத்து நிஜ துப்பாக்கியால் தனது தாயை சுட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 
மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கானாகுல் பகுதியைச் சேர்ந்த காகோலி ஜனா என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்துள்ளார். அதை அவர் அவரது குழந்தையிடம் பொம்மை துப்பாக்கி என நினைத்து கொடுத்துள்ளார்.
 
சிறுமி அந்த துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டிருந்த போது தனது தாயை சுட்டுள்ளார். அதிலிருந்த தோட்டா தாயின் உடலில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த காகோலி ஜனாவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நடப்பதுதான் வழக்கம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments