பேய் வேஷம் போட்டு திரியும் இளசுகள்: பயந்து வீட்டில் முடங்கும் மக்கள்!!

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (11:37 IST)
ஊரடங்கை பின்பற்றாமல் திரியும் மக்களை பயமுறுத்தி வீட்டில் உட்கார வைக்க பேய் ஐடியாவை கையில் எடுத்துள்ளது இந்தோனேஷியா. 
 
உலக அளிவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆனால், இதனை மக்கள் செய்வதில்லை. 
 
எனவே, இந்தோனேஷியா கெபூ கிராமத்தில் இளைஞர்கள் சிலர் பேய் போல வேடமிட்டு, சாலைகளில் சுற்று திரிபவர்களை பயனுறுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளுக்குள் ஓடி ஒளிகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments