Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேய் வேஷம் போட்டு திரியும் இளசுகள்: பயந்து வீட்டில் முடங்கும் மக்கள்!!

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (11:37 IST)
ஊரடங்கை பின்பற்றாமல் திரியும் மக்களை பயமுறுத்தி வீட்டில் உட்கார வைக்க பேய் ஐடியாவை கையில் எடுத்துள்ளது இந்தோனேஷியா. 
 
உலக அளிவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆனால், இதனை மக்கள் செய்வதில்லை. 
 
எனவே, இந்தோனேஷியா கெபூ கிராமத்தில் இளைஞர்கள் சிலர் பேய் போல வேடமிட்டு, சாலைகளில் சுற்று திரிபவர்களை பயனுறுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளுக்குள் ஓடி ஒளிகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments