கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க திட்டம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (20:26 IST)
கஞ்சா பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
உலகின் அனைத்து நாடுகளிலும் கஞ்சாவுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் கள்ள மார்க்கெட்டில் ஏராளமாக கஞ்சா விற்கப்பட்டு வருகிறது. மேலும் கோடிக்கணக்கில் கஞ்சா விற்பனையால் பெரும்பணம் புழங்கி வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஜெர்மனியில் கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே உபயோகப்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
இது எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்குத் தொடர் கனமழை! வானிலை எச்சரிக்கை..!

350% வரி விதிப்பேன் என மிரட்டினேன்.. உடனே மோடி போரை நிறுத்திவிட்டார்: டிரம்ப்

வேண்டுமென்றே குறைபாடுகளுடன் அறிக்கை சமர்ப்பித்தது தமிழக அரசு.. கோவை, மதுரை மெட்ரோ குறித்து அண்ணாமலை..!

தையல் போடுவற்கு பதில் 5 ரூபாய் பெவிக்யிக்கை ஒட்டிய டாக்டர்.. சிறுவனின் உயிரில் விளையாடுவதா?

ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் நிறுவனத்தின் வாகனம் கொள்ளை.. ரூ.7 கோடி பணம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments