உடனே நிறுத்துங்கள்: கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (20:22 IST)
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகள் விளம்பரங்களை உடனே நிறுத்துங்கள் என கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 
 
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் காரணமாக ஏராளமான அப்பாவி மக்கள் பணத்தை இழப்பதோடு தற்கொலையும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கூகுளின் அனைத்து தளங்களிலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் விளம்பரங்களை நிறுத்துங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இந்த கடிதத்திற்கு கூகுள் எந்தவித நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments