தடையை விலக்கியது ஜெர்மனி: இனி இந்தியர்கள் செல்லலாம்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (22:00 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க வில்லை என்பதும் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் அரபு நாடுகள் ஆகியவை இந்தியா இந்தியர்கள் தங்கள் ஆட்சிக்கு வர தடை விதித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது என்பதும் நாளொன்றுக்கு நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 40 ஆயிரம் பேருக்கும் குறைவாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஜெர்மனி வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது அந்நாட்டு அரசு!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments