Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை விலக்கியது ஜெர்மனி: இனி இந்தியர்கள் செல்லலாம்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (22:00 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க வில்லை என்பதும் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் அரபு நாடுகள் ஆகியவை இந்தியா இந்தியர்கள் தங்கள் ஆட்சிக்கு வர தடை விதித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது என்பதும் நாளொன்றுக்கு நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 40 ஆயிரம் பேருக்கும் குறைவாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஜெர்மனி வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது அந்நாட்டு அரசு!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments