Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை விலக்கியது ஜெர்மனி: இனி இந்தியர்கள் செல்லலாம்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (22:00 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க வில்லை என்பதும் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் அரபு நாடுகள் ஆகியவை இந்தியா இந்தியர்கள் தங்கள் ஆட்சிக்கு வர தடை விதித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது என்பதும் நாளொன்றுக்கு நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 40 ஆயிரம் பேருக்கும் குறைவாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஜெர்மனி வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது அந்நாட்டு அரசு!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments