Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குதிரையால் பரிதாபமாக உயிரிழந்த ஜெர்மன் இளவரசர்

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (14:04 IST)
ஹார்ஸ் ரைடிங்கின் போது குதிரை தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டு இளவரசர் ஜார்ஜ், இங்கிலாந்தை சேர்ந்த ஒலிவியா ரச்செலி பேஜ் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர், ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார்.
 
குதிரை பந்தயத்தில் ஆர்வமுள்ள ஜார்ஜ், சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டார். அப்போது அவரது குதிரை ஆக்ரோஷமாக ஓடியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜார்ஜுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. 
 
இதனையடுத்து படுகாயமடைந்த ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்ஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது மனைவியும் ஜெர்மன் அரச குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன ரோடு ஷோ நடத்துறீங்க! உதயநிதிக்கு நடக்கப்போகும் ரோடு ஷோவை பாருங்க! - ராஜ் கவுண்டர் சூளுரை!

தமிழகத்தில் இந்த ஆண்டு 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறதா? மாணவர்கள் அதிர்ச்சி..!

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு..! திமுகவில் இணைகிறாரா?

மகனே திரும்பி வா..! கதறி அழுத அரசர்! சவுதி அரேபியாவின் ‘Sleeping Prince’ காலமானார்!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! இடைஞ்சலாக இருந்த கணவன்! - மனைவி செய்த கொடூரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments