Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முறைகேடு பண்றாங்க.. ட்ரம்ப் குற்றச்சாட்டு! – அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (08:30 IST)
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் ட்ரம்ப்பின் கோரிக்கையை ஏற்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்த ஜார்ஜியா மாகாணம் முடிவெடுத்துள்ளது. எனினும் இந்த மாகாணத்தின் வாக்கு எண்ணிக்கையால் ஜோ பிடனின் வாக்கு எண்ணிக்கை பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments