Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து சமூக வலைதளங்கள் முடக்கம்…எங்கு தெரியுமா??

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (15:55 IST)
இன்று தொழில்நுட்பங்களும், சமூக வலைதளங்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிப்போய் அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மதக்கலவரம் ஏற்பட்டத்தை அடுத்து, அங்கு ஃபேஸ்புக்,வாட்ஸ் ஆப் மற்றும்  யூடியுப் ஆகிய சேவைகளை பிற்பகல் 3 மணிவரை முடக்கி வைப்பதாக பாகிஸ்தான்தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து பாகிஸ்தான் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளதாவது: உள்துறை அமைச்சகத்தின் வழிககட்டாலின்படி,இதைச் செய்துள்ளதாகவும், நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ள அங்குள செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் உள்ள ஒருவர் பிரான்ஸ் நாட்டுத் தூதர் வெளியேற வேண்டுமென ஒருவர் நடத்திய தால் இது போராட்டமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments