Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து சமூக வலைதளங்கள் முடக்கம்…எங்கு தெரியுமா??

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (15:55 IST)
இன்று தொழில்நுட்பங்களும், சமூக வலைதளங்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிப்போய் அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மதக்கலவரம் ஏற்பட்டத்தை அடுத்து, அங்கு ஃபேஸ்புக்,வாட்ஸ் ஆப் மற்றும்  யூடியுப் ஆகிய சேவைகளை பிற்பகல் 3 மணிவரை முடக்கி வைப்பதாக பாகிஸ்தான்தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து பாகிஸ்தான் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளதாவது: உள்துறை அமைச்சகத்தின் வழிககட்டாலின்படி,இதைச் செய்துள்ளதாகவும், நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ள அங்குள செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் உள்ள ஒருவர் பிரான்ஸ் நாட்டுத் தூதர் வெளியேற வேண்டுமென ஒருவர் நடத்திய தால் இது போராட்டமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments