Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆண்டுமுழுவதும் டோனட் இலவசம்… அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (08:15 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த கிரிஸ்இ கிரீம் என்ற நிறுவனம் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் அந்தந்த நாட்டு அரசுகளால் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கிரிஸ்பி கிரீம் என்ற நிறுவனம் ‘தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் தங்கள் கடைகளில் டோனட் இலவசமாக வழங்கப்படும்’ என அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட அட்டையைக் காண்பித்து தினமும் ஒரு டோனட்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments