Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (11:15 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 4 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

 
 
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இன்று இந்தியாவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வருகையால் இருநாட்டின் பொருளாதாரம், அனுசக்தி ஒத்துழைப்பு, கடல் சார் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று பேசப்படுகிறது.
 
இம்மானுவேல் மெக்ரான் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியுடன் 121 நாடுகள் பங்கேற்கும் சூரிய ஒளி உற்பத்தி கூட்டமைப்பில் பங்கேற்கிறார் . மேலும் 12-ம் தேதி திங்கள்கிழமை வாரணாசியில் உள்ள சூரிய ஒளி உற்பத்தி உலையை தொடங்கி வைக்கிறார்.
 
இம்மானுவேல் மெக்ரான் வரும் திங்கள்கிழமை வரை  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரையுலகில் 50 ஆண்டுகள்.. ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

மோடி தொகுதி வாரணாசியிலும் வாக்காளர் மோசடியா? ஒரே தந்தைக்கு 50 மகன்கள்?

இன்னொரு அதிமுக விக்கெட் காலி.. திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி..!

வியட்நாம் விவசாயிகளை விரட்டியடித்த ட்ரம்ப்! கோல்ஃப் க்ரவுண்ட் கட்ட திட்டம்!

மீண்டும் ஓட்டுனர் உரிமை வழங்க டிடிவி வாசன் மனு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments