Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை காப்பாற்றிய நிஜ ஸ்பைடர்மேனுக்கு பிரான்ஸ் குடியுரிமை!

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (19:57 IST)
மலி நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஸ்பைடர்மேன் போல் செயல்பட்டு குழந்தையை காப்பற்றியதற்கு பரிசாக பிரான்ஸ் நாட்டு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

 
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒரு கட்டிடத்தில் கீழே விழுந்து நான்காம் மாடியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை மலி நாட்டைச் சேர்ந்த வாலிபர் கசாமா காப்பற்றினார்.
 
இவர் ஸ்பைடர்மேன் போல் மாடியில் பால்கனிக்கு பால்கனி தாவி அந்த குழந்தையை காப்பாற்றினார். இதனால் இவருக்கு பாராட்டு மழை குவிந்தது. இவருக்கு பாரிஸ் நகர மேயர் விருந்து அளித்து பாராட்டினார்.
 
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரான்ஸ் அதிபரை சந்தித்தார். பிரான்ஸ் அதிபர் கசாமாவை பாராட்டியதுடன் அவருக்கு பரிசாக பிரான்ஸ் நாட்டு குடியுரிமையும், தீயணைப்பு துறையில் பணியும் வழங்கினார்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்முறையாக ரூ.66,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயருமா?

முதல்வர் வீட்டுக்கு அண்ணாமலை வரட்டும், என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்: அமைச்சர் ரகுபதி

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ வெட்டி கொலை.. காலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

டெலிவரி ஊழியர் மீது சிந்திய தேநீர்! ஸ்டார்பக்ஸ் ரூ.430 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

நரேந்திர மோடி Not Prime Minister அல்ல. அவர் Picnic Minister: வைகோ ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments