Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையை காப்பாற்றிய நிஜ ஸ்பைடர்மேனுக்கு பிரான்ஸ் குடியுரிமை!

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (19:57 IST)
மலி நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஸ்பைடர்மேன் போல் செயல்பட்டு குழந்தையை காப்பற்றியதற்கு பரிசாக பிரான்ஸ் நாட்டு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

 
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒரு கட்டிடத்தில் கீழே விழுந்து நான்காம் மாடியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை மலி நாட்டைச் சேர்ந்த வாலிபர் கசாமா காப்பற்றினார்.
 
இவர் ஸ்பைடர்மேன் போல் மாடியில் பால்கனிக்கு பால்கனி தாவி அந்த குழந்தையை காப்பாற்றினார். இதனால் இவருக்கு பாராட்டு மழை குவிந்தது. இவருக்கு பாரிஸ் நகர மேயர் விருந்து அளித்து பாராட்டினார்.
 
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரான்ஸ் அதிபரை சந்தித்தார். பிரான்ஸ் அதிபர் கசாமாவை பாராட்டியதுடன் அவருக்கு பரிசாக பிரான்ஸ் நாட்டு குடியுரிமையும், தீயணைப்பு துறையில் பணியும் வழங்கினார்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments