Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர்கள் தயார்! – இந்தியாவுக்கு உதவ பிரான்ஸ் ஏற்பாடு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (09:17 IST)
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தேவையான உதவிகளுக்கு பிரான்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் நாட்டில் கொரோனா நோயாளிகள் பலருக்கு ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகள் நேசகரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள பிரான்ஸ் அதிக கொள்ளளவு கொண்ட 8 ஆக்ஸிஜன் கருவிகள், 28 வெண்டிலேட்டர்களை வழங்க முன்வந்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு 2,000 நோயாளிகளுக்கு தேவையான திரவ ஆக்ஸிஜனை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments