Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர்கள் தயார்! – இந்தியாவுக்கு உதவ பிரான்ஸ் ஏற்பாடு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (09:17 IST)
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தேவையான உதவிகளுக்கு பிரான்ஸ் ஏற்பாடு செய்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் நாட்டில் கொரோனா நோயாளிகள் பலருக்கு ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகள் நேசகரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள பிரான்ஸ் அதிக கொள்ளளவு கொண்ட 8 ஆக்ஸிஜன் கருவிகள், 28 வெண்டிலேட்டர்களை வழங்க முன்வந்துள்ளது. மேலும் 5 நாட்களுக்கு 2,000 நோயாளிகளுக்கு தேவையான திரவ ஆக்ஸிஜனை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

பரந்தூர் பிரச்சினை முதல் டாஸ்மாக் ஊழல் வரை! - தவெக கொண்டு வந்த 17 தீர்மானங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments