Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான விபத்தில் 83 பேர் பலி??

Arun Prasath
திங்கள், 27 ஜனவரி 2020 (20:18 IST)
ஆஃப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கிய நிலையில் 83 பேர் பலியாகிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரிலிருந்து தலைநகர் காபூலுக்கு கிளம்பிய பயணிகள் விமானம் ஒன்று, டேஹ்யாக் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 83 பேர் உயிரிழந்திருக்கூடும் என அஞ்சப்படுகின்றது. விபத்துக்குறித்த காரணங்கள் பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என அறியப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments