Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான விபத்தில் 83 பேர் பலி??

Arun Prasath
திங்கள், 27 ஜனவரி 2020 (20:18 IST)
ஆஃப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கிய நிலையில் 83 பேர் பலியாகிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரிலிருந்து தலைநகர் காபூலுக்கு கிளம்பிய பயணிகள் விமானம் ஒன்று, டேஹ்யாக் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 83 பேர் உயிரிழந்திருக்கூடும் என அஞ்சப்படுகின்றது. விபத்துக்குறித்த காரணங்கள் பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என அறியப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments