Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்..

Arun Prasath
திங்கள், 27 ஜனவரி 2020 (19:43 IST)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதும் பின்பு எல்லையை கடந்ததாக கூறி அம்மீனவர்களை கைது செய்வது அல்லது சுட்டுத் தள்ளுவது போன்ற சம்பவங்கள் காலம் காலமாக நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது. மேலும் அவர்களின் படகையும் இலங்கை கடற்படியினர் சிறை பிடித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments