Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைச்சாலையில் அடிதடி : கைதிகள் பலர் கொலை - திடுக்கிடும் சம்பவம்

Webdunia
திங்கள், 20 மே 2019 (15:51 IST)
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் பலர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஜிகிஸ்தான் நாட்டில் உள்ள பிரலமான சிறையில் ஏற்பட்ட கலவரத்தில்  32 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் துஷான்பேவுக்கு அருகில் உள்ளது வாக்டட் சிறை. அங்கு 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்தக் கைதிகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரும் உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆயினும் ஞாயிற்றுக் கிழமை அன்று 3 காவலர்கள் மற்றும் ஐந்து கைதிகளை ஐ எஸ் தீவிரவாதிகள் கொலை செய்ததால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து  சிறைப் பாதுகாவலர்கள் அங்கு கலவரத்தை அடக்க முயன்றனர். ஆனால் கட்டுக்கு மீறிய மோதலால் வீரர்கள் துப்பாக்கிச்சூடு  நடத்தினர்.
 
இதில் 24 கைதிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தற்பொழுது விசாரணை நடைபெற்றுவருதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments