Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகப்புகழ் பெற்ற இந்து கோவிலில் ஆபாச படம் எடுத்த இளைஞர்கள் கைது

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (02:05 IST)
உலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றான கம்போடியாவில் உள்ள அங்கோவார்ட் கோவிலில் பிரிட்டன் இளைஞர்கள் சிலர் ஆபாச பட்ம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கம்போடியா மீடியாக்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி அங்கோவார்ட் கோவிலுக்கு சுற்றுலா பயணிகளாக வந்த பிரிட்டன் குழுவினர் இரவு பார்ட்டிகளில் அரைகுறையாக நடனம் ஆடுவது போன்றும், ஆபாச போஸ்களில் இருப்பது போன்றும் புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தவே உடனே களத்தில் இறங்கிய போலீசார் இதுகுறித்து ஐந்து பிரிட்டன் இளைஞர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த குழுவில் உள்ள பெண்களை போலீசார் கைது செய்யவில்லை என்றாலும் அவர்களிடமும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments