Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர் – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (15:52 IST)
கொரோனா வைரஸ் தாக்கி எஸ்வதினியா நாட்டின் பிரதமர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உலகையே ஆட்டி வரும் கொரோனா வைரஸுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், லட்சக்கணக்கானோர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடான எஸ்வதினி நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதம்ர் ஆகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

முஸ்லீம் என்பதால் கொலை செய்தேன்.. 10 ஆண்டுகள் காதலித்த பெண்ணை கொலை செய்த வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments