Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவுக்கு அறிவுரை வழங்கிய சீன பத்திரிக்கை

Advertiesment
இந்தியாவுக்கு அறிவுரை வழங்கிய சீன பத்திரிக்கை
, திங்கள், 24 ஏப்ரல் 2017 (19:30 IST)
போர்க்கப்பல்கள், விமானந்தாங்கிகள் நிறுவுவதில் விட்டுவிட்டு முதலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள் என பிரபல சீனப் பத்திரிக்கை குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


 

 
இந்தியா முதலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என பிரபல சீனப் பத்திரிக்கை குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில்,
 
தொழில்மயமாக்கலில் வளர்ந்து வரும் இந்தியா, விமானந்தாங்கிகள் நிறுவுவதில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். முதலில் பொருளாதார நிலையை மேம்படுத்துங்கள், பின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானந்தாங்கிகள் நிறுவுவதில் எல்லாம் கவனம் செலுத்தலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலக பொருளாதார வளர்ச்சியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனா தற்போதுதான் முதன்முதலாக விமானந்தாங்கி கப்பலை ஒருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்