Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டி தீவை சுறையாடிய யசா பெரும்புயல்! – இரண்டு லட்சம் மக்கள் பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:18 IST)
தென் பசிபிக் கடலில் உள்ள குட்டி தீவான ஃபிஜியை பெரும்புயல் சூறையாடியதால் அந்நாட்டு மக்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

தென் பசிபிக் கடலில் உள்ள தீவு கூட்டங்களில் சிறியதாக உள்ள தீவு ஃபிஜி. குறைவான மக்களே வாழும் இந்த சின்ன தீவின் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதி தீவிர புயலாக மாறிய நிலையில் அதற்கு யசா என பெயரிடப்பட்டது.

புயல் அறிகுறிகளில் ஆபத்தான 5ம் நிலை புயலான இது ஃபிஜி தீவில் கரை கடந்த நிலையில் ஃபிஜி தீவு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. சிறிய குழந்தைகள் உட்பட 5 பேர் இதுவரை இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு சேதாரம் மற்றும் உயிரிழப்புகளை ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments