Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பாடகர் மீது பெண் பாலியல் குற்றச்சாட்டு : போலீஸார் கைது

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (11:05 IST)
இந்தியாவில் மிகவும் பிரபலமான பாடகர் மிகா சிங். இவர்  மீது பிரேசில் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதை அடுத்து நேற்று அமீரகத்தில்  மிகா சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மிகா சிங் தன் செல்போன் வழியே பல ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாக பிரேசில் பெண் புகார் தெரிவித்தார்.
 
இந்நிலையில் மும்பையை சேர்ந்த மாடல் அழகி, மிகா சிங் தன்னை மானபங்கம் செய்ததாக  முதலில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்நிலையில் மிகா சிங் பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸாரால் அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் நீதிபதி முன் கோர்டில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்