Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுமலையான் கோவிலில் தலைமுடி ஏலம் ... எத்தனை கோடி தெரியுமா...?

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (10:35 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவில் உள்ள முக்கிய  அடையாளங்களுள் ஒன்று. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அன்றாடம் என்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்போது  பக்தர்கள் தங்கள் தலைமுடியை நேர்த்திக் கடனாக செலுத்துவது வாடிக்கையாகும்.
தங்கள்  வேண்டுதலை நிறைவேற்றவே எண்ணற்ற பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண கட்டாவில் வைத்து தம் தலைமுடியை பக்தர்கள் காணிக்கை அளிக்கின்றனர்.
 
பக்தர்கள் காணிக்கை தரும் தலைமுடிகள் டன் கணக்கில் குவிவதால் அவற்றை கோவில் நிர்வாகம் ஏவல் விடுவது வழக்கமாகும். தற்போது பக்தர்கள் செலுத்திய தலைமுடி 5 ரகங்களாக பிரிக்கப்பட்டு இ - டெண்டர் மூலம்  11,800 கிலோ ஏலம் விடப்பட்டது. இதனால் கோவில் நிர்வாகத்திற்கு ஏலம் வருவாய் 10 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

மேற்கு வங்கத்தில் ஒரு கோடி ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம் வாக்காளர்கள்: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments