Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுமலையான் கோவிலில் தலைமுடி ஏலம் ... எத்தனை கோடி தெரியுமா...?

Webdunia
வெள்ளி, 7 டிசம்பர் 2018 (10:35 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவில் உள்ள முக்கிய  அடையாளங்களுள் ஒன்று. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அன்றாடம் என்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்போது  பக்தர்கள் தங்கள் தலைமுடியை நேர்த்திக் கடனாக செலுத்துவது வாடிக்கையாகும்.
தங்கள்  வேண்டுதலை நிறைவேற்றவே எண்ணற்ற பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண கட்டாவில் வைத்து தம் தலைமுடியை பக்தர்கள் காணிக்கை அளிக்கின்றனர்.
 
பக்தர்கள் காணிக்கை தரும் தலைமுடிகள் டன் கணக்கில் குவிவதால் அவற்றை கோவில் நிர்வாகம் ஏவல் விடுவது வழக்கமாகும். தற்போது பக்தர்கள் செலுத்திய தலைமுடி 5 ரகங்களாக பிரிக்கப்பட்டு இ - டெண்டர் மூலம்  11,800 கிலோ ஏலம் விடப்பட்டது. இதனால் கோவில் நிர்வாகத்திற்கு ஏலம் வருவாய் 10 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments