Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற மகனை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய தந்தை

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (22:51 IST)
அமெரிக்காவில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த தந்தை அவரது மகனை சுட்டுக் கொன்றார்.
 

 
அமெரிக்காவில் யார் வேண்டும் என்றாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம். இது அந்நாட்டு சட்டம் அனுமதி அளிக்கிறது. இதனால், அமெரிக்கர்கள் பலரும் அவர்களது வீட்டில் துப்பாக்கி வைத்துள்ளனர்.
 
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த வில்லியம் புரும்பி (54) துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருந்தார். அப்போது, அவரது மகன் ஸ்டீபன் மீது குண்டு திசை மாறி சென்றது. இதனால், அவரது மகன் சம்பவ இடத்திலே பலியானார். தனது மகனை தானே சுட்டுக் கொலை செய்ததை கண்டு அவர் கதறி அழுதார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments