Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 74 வயது மாமனார்: அதிர்ச்சி காரணம்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (10:53 IST)
மருமகளை அவரது 74 வயது மாமனார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் வாழும் இந்தியரான சிதல் சிங் என்பவர் தனது மருமகள் தனது மகனை விவாகரத்து செய்வதாக கூறியதால் ஆத்திரமடைந்த தெரிகிறது. இதனை அடுத்து விவாகரத்து செய்ய வேண்டாம் என தனது மருமகளை அவர் சமாதானப்படுத்தி நிலையில் மருமகள் விவாகரத்து செய்வதில் உறுதியுடன் இருந்துள்ளார் 
 
இதனால் ஆத்திரமடைந்த சிதல் சிங், துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் 
 
முதல்கட்ட விசாரணையில் தனது மகனை மருமகள் விவாகரத்து செய்வதாக தெரிவித்து இருந்ததால் ஆத்திரத்தில் சுட்டுக் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார்., இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments