Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 குழந்தைகளை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற தந்தை!

4 குழந்தைகளை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற தந்தை!
, செவ்வாய், 27 மார்ச் 2018 (12:00 IST)
பாகிஸ்தானில் தந்தை ஒருவர் தனது 4 குழந்தைகளையும் கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டிக் கொன்ற சம்பவம் அங்கு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப், அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு வீட்டில் வாழந்து வருகிறார்.
webdunia
 
இவரது மனைவி வீட்டிலிருந்து வேலைக்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த அய்யூப் தனது 4 குழந்தைகளையும் கோடாரியால் துடிக்க துடிக்க கொடூரமாக வெட்டினார். இதனால் அந்த 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான அவருக்கு தூக்கு தண்டனை வாங்கி தருமாறு அங்கிருக்கும் மக்கள் போலீசாரை கேட்டுக் கொண்டனர் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா?