மகள்களை 600 முறை பாலியல் வன்கொடுக்கைக்கு ஆளாக்கிய தந்தை

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (16:08 IST)
கனடாவில் வளர்ப்பு மகள்களை தந்தையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் 4 பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். முதலில் குழந்தைகளை பாசமாக வளர்த்து வந்த நபர், குழந்தைகள் பெரிதாக பெரிதாக அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
 
தினமும் தமது பெண்ளை கொடுமைபடுத்தி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இவனின் கொடுமையை தாங்க முடியாத பெண்கள்  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
போலீசார் விசாரணையில் அந்த அயோக்கியன் பெண்களை 600 முறைக்கு மேல் சீரழித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவன் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். அவனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்